திருவாரூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தாயார் அஞ்சுகதம்மாள் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குடும்பத்தினரோடு அஞ்சலி செலுத்தினார்



07.07.2021

இன்று திருவாரூர் காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தாயார் அஞ்சுகதம்மாள் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குடும்பத்தினரோடு அஞ்சலி செலுத்தினார் .

அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments