சத்தியம் டிவி மீது தாக்குதல் நடத்திய ராஜேஷ்குமார் என்ற நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!!

சத்தியம் டிவி மீது  தாக்குதல் நடத்திய ராஜேஷ்குமார் என்ற நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

ஆர்பாட்டத்தில் சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் மக்கள் செய்தி மையம் அன்பழகன், தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் மாநில ஒருங்கிணைப்பாளரும் மனிதவிடியல் புலனாய்வு இதழ் ஆசிரியர் பி.மோகன் வல்லூறு பத்திரிகை ஆசிரியர் மோகன்ராம், அரசியல் அதிர்வு ஆசிரியர் மணிமொழி , ஈகிள் ரவுன்ட்ஸ் உதவி ஆசிரியர், TSU மாவட்ட செயலாளர் கோவிந்தன் , போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாமுகமது , ராஜேஸ். . துறையூர் சாமிநாதன். தொட்டியம் மலர்மன்னன். வெஙகடேஷன். ராஜா கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments