NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எஸ்.இ.பி.சி அனல்மின் நிலையம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எஸ்.இ.பி.சி அனல்மின் நிலையம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியை சேர்ந்த மாணவச் செல்வங்களின் ஸ்கேட்டிங் பேரணி இன்று எனது முன்னிலையில் நடைபெற்றது. 


உடன் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. கணேசன், காவல் ஆய்வாளர் திருமதி.கோகிலா, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் எஸ்.இ.பி.சி. ஊழியர்கள்.



Post a Comment

0 Comments