NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி புதியகட்டிடம் இன்று தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைக்கப்பட்டது

 கலை பண்பாட்டு துறை தூத்துக்குடி கலை பண்பாட்டு துறை திருநெல்வேலி மண்டலம் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி புதியகட்டிடம் 13 -02-21 தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் செல்வராஜ் ஐஏஎஸ் தூத்துக்குடி சாயர்புரம் மெயின் ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் இவ்விழாவில் கலை பண்பாட்டுத்துறை திருநெல்வேலி மண்டல உதவி இயக்குனர் தலைமைஆசிரியர் சிகாமணி செல்வி மற்றும் பணியாளர்கள் பொதுத் துறை அலுவலர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் இசைப் பள்ளி மாணவ மாணவிகள் சிறுவர்கள் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றன பொதுமக்கள் கலந்து கொண்டனர்




Post a Comment

0 Comments