கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள
நெற்கதிர்களை அறுப்பதற்கு
கல்கு ணம் மற்றும் சுற்றியுள்ள
கிராமங்களில் அறுவடை எந்திரத்திற்கு
ஒரு மணி நேரத்துக்கு ரூ.3000 கேட்பதால்
ஒரு ஏக்கர் அறுவடை செய்வதற்கு
சுமார் குறைந்தபட்சம் 3 மணி நேரம்
ஆகிறது அறுவடை செய்த பிறகு
அறுவடை எந்திரத்திற்கு கூலி
கொடுப்பதற்குக் கூட நெல் கிடைக்க
சிரமமாக உள்ள நிலையில் விவசாயிகள்
சிரமப்படுகின்றனர் ஆகையால்
அறுவடை இயந்திரத்தின் வாடகையை குறைக்கச் சொல்லி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25/1/2021 அன்று குறிஞ்சிப்பாடி
வட்டாட்சியர் அலுவலகத்தில்
தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள
நெற்கதிர்களை அறுப்பதற்கு
கல்கு ணம் மற்றும் சுற்றியுள்ள
கிராமங்களில் அறுவடை எந்திரத்திற்கு
ஒரு மணி நேரத்துக்கு ரூ.3000 கேட்பதால்
ஒரு ஏக்கர் அறுவடை செய்வதற்கு
சுமார் குறைந்தபட்சம் 3 மணி நேரம்
ஆகிறது அறுவடை செய்த பிறகு
அறுவடை எந்திரத்திற்கு கூலி
கொடுப்பதற்குக் கூட நெல் கிடைக்க
சிரமமாக உள்ள நிலையில் விவசாயிகள்
சிரமப்படுகின்றனர் ஆகையால்
அறுவடை இயந்திரத்தின் வாடகையை குறைக்கச் சொல்லி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25/1/2021 அன்று குறிஞ்சிப்பாடி
வட்டாட்சியர் அலுவலகத்தில்
தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
0 Comments