NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

துணை ஆட்சியராக 4 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு !

 திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வட்டாட்சியர் வாசுதேவன் பதவி உயர்வு பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .

 வட்டாட்சியர் பாலகங்காதரன் சேலம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .

 வட்டாட்சியர் ரவி நாகை மாவட்ட தமிழ்நாடு வாணிப கழக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 வட்டாட்சியர் சாந்தி துணை ஆட்சியராக உயர்வு பெற்று கோவை மாநகர  நகர்ப்புற  நிலவரி திட்ட உதவி ஆணையகராகநியமிக்கப்பட்டுள்ளார் . 


இந்த உத்தரவை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments