NEWS UPDATE *** பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? விளக்கம் கேட்டு தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் - பள்ளிக்கல்வித்துறை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது - திருச்சி

திருச்சி பெரிய மிளகு பாறை புது தெருவில் சூதாட்டம் நடத்திய 4 பேரை  செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர் .  

அழகுமலை ( 45) 

துரைராஜ் (55)

பீட்டர் (65)

பாலகிருஷ்ணன் (60)

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது . 


Post a Comment

0 Comments